நாளை மற்றும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை மற்றும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை(26) மற்றும் நாளை மறுதினமும்(27) மூடப்படவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.