விமல் வீரவன்ச FCID வசம்

விமல் வீரவன்ச FCID வசம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்று முன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID பிரிவிற்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் விமல் வீரவன்சவின் மனைவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)