பிரான்ஸை வீழ்த்தி வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி

பிரான்ஸை வீழ்த்தி வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 றக்பி உலகக்கிண்ண தொடரின் இன்று(19) இடம்பெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் வேல்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பிரான்ஸ் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த இந்தப் போட்டியில் 20 – 19 என்ற கணக்கில் வேல்ஸ் அணி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு காலிறுதி போட்டிகளிலும் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.