புதிய அரசில் அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வெளிவிகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ, புனர்வாழ்வு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரே இவ்வாறு பதவியேற்றுள்ளனர்.
(riz)