சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு

சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இத்தாலியை அடிப்படையாக கொண்ட Costa Cruises என்ற சுற்றுலா கப்பல் நிறுவனத்தின் சுற்றுலாப்பயணிகள் கப்பல் கொழும்பிற்கு வரவுள்ளது.

இந்த கப்பலில் 1,739 சுற்றுலாப்பயணிகள் பயணிக்கவுள்ளதாக Costa Cruises என்ற நிறவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் தனது சுற்றுலாப்பயண கப்பல் நடவடிக்கைகளை கொழும்பிற்கும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொழும்பிற்கு இடையில் இவ்வாறான சுற்றுலா பயணிகளைக் கொண்ட கப்பல்கள் இந்த வருடம் நவம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் 6 கப்பல்கள் வரவுள்ளன. இதில் முதலாவது கப்பல் 5 ஆம் திகதி கொழும்பு வந்தாகவும் அவர் தெரிவித்தார்.