ரயில் டிக்கெட்டுகளுக்கு பதிலாக ரிலோட் டிஜிட்டல் அட்டை

ரயில் டிக்கெட்டுகளுக்கு பதிலாக ரிலோட் டிஜிட்டல் அட்டை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் டிக்கெட்டுகளுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முற்கொடுப்பனவு முறையான ரிலோட் செய்துக் கொள்ள கூடிய டிஜிட்டல் அட்டையாகும். தங்களின் பயணங்களை நிறைவு செய்யும் போது தேவைாயன பணத்தை செலுத்த முடியும்.

மேலும், ரயில் நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.