சுவிஸ் சம்பவம் – தடை உத்தரவு நீடிப்பு

சுவிஸ் சம்பவம் – தடை உத்தரவு நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்டு கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டு பெண் அதிகாரி நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் 12ம் திகதி வரை தடையினை நீடித்து இன்று(09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.