நைகர் நாட்டு  இராணுவ முகாம் மீது தாக்குதல்; 73 பேர் பலி

நைகர் நாட்டு இராணுவ முகாம் மீது தாக்குதல்; 73 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலியுடனான நைகர் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.