நான்காவது நாளாகவும் வாக்குமூலம்

நான்காவது நாளாகவும் வாக்குமூலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி இன்று(13)நான்காவது நாளாகவும் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.