சுவிஸ் தூதரக அதிகாரி இன்றும் CID முன்னிலையில்

சுவிஸ் தூதரக அதிகாரி இன்றும் CID முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இன்றைய தினமும்(16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த அதிகாரியிடம் இதுவரை முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு முடிவடையவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.