வௌ்ளை வேன் சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

வௌ்ளை வேன் சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.