மருத்துவ பரிசோதணைகள் ஆரம்பம்

மருத்துவ பரிசோதணைகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென் கொரியாவில் இருந்து நாட்டிற்குள் வருகை தரும் அனைவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.