சிஎன்என் தொலைக்காட்சி தற்காலிகமாக முடக்கம்

சிஎன்என் தொலைக்காட்சி தற்காலிகமாக முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிஎன்என் தொலைக்காட்சி தற்காலிகமாக மூடப்பட்டதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த அலுவலகம் இருக்கும் கட்டடத்தில் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த முக்கிய தொலைக்காட்சி சேவை குறைந்தது 24 மணி நேரத்திற்கு மூடப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.