கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் பதற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பு தேசிய வைத்தியசாலை நோயாளியைப் பார்க்க வந்த ஒரு குழுவினருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகரிகளுக்கும் இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகரிகளை தாக்கிய சுமார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவத்தினால் வைத்தியசாலை பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.