கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்குச் சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை நாளைய தினம் (30) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.