ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வரை கொழும்பு பங்குச்சந்தையை  மூட தீர்மானம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வரை கொழும்பு பங்குச்சந்தையை மூட தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.