அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அலரி மாளிகையில் நாளை(02) காலை 10 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.