இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவில்

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  பிரித்தானியப் பிரதமர்  பொரிஸ் ஜொன்சனின் உடல்நிலைமை மோசமடைந்ததை அடுத்து  அவர் அவசர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 10 நாட்களின்  பின்னர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.