கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இன்று(07) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.