கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் மேலும் ஒருவர் கொரானா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.

 

——————————————————–[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.