ராஜித, அனுர மற்றும் அர்ஜுன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

ராஜித, அனுர மற்றும் அர்ஜுன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் வாக்குமூலம் வழங்க இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.