கொழும்பு பங்கு சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்கு சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தையின் புதிய தலைவராக துமித் பெர்ணான்டோ ஏகமானதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.