பங்குச் சந்தை  துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

பங்குச் சந்தை  துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான் ) – பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐவர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.