களுத்துறை நகர சபை தலைவர் கைது

களுத்துறை நகர சபை தலைவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் கூட்டம் ஒன்றை முன்னெடுத்தமை காரணமாக களுத்துறை நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.