லங்கா பிரிமியர் லீக் ஒத்திவைப்பு

லங்கா பிரிமியர் லீக் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் திகதி ஆரம்பமாக இருந்த லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 எதிர்வரும் 28ம் திகதி முதல் செப்டம்பர் 20ம் திகதி வரை லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 இற்கான தொடரை நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.