லக்ஷ்மன் மற்றும் ரிஷாத் ஆணைக்குழுவில்

லக்ஷ்மன் மற்றும் ரிஷாத் ஆணைக்குழுவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.