மூன்று கோடியினை கடந்த கொரோனா நோயாளிகள்

மூன்று கோடியினை கடந்த கொரோனா நோயாளிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச ரீதியில் கொவிட் -19 (கொரோனா) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,351,589 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950,555 காணப்படுகின்றது.

இந்நிலையில், தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையானது 22,041,315 ஆக பதிவாகியுள்ளது.