மருந்தகங்கள், உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் திறப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் |கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் நாளை(20) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
அதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் திறந்துவைக்க முடியும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.