மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு

மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முல்லேரியா மற்றும் கொதடுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று இரவு 7 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.