சடுதியாக அதிகரிக்கும் கொரோனா

சடுதியாக அதிகரிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம் 335 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 இனைக் கடந்துள்ளது.

இதுவரையிலான தொற்றாளர்களது எண்ணிக்கை – 9,205
குணமடைந்தோர் எண்ணிக்கை – 4,075
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – 5,111
மரணங்களது எண்ணிக்கை  – 19