பாராளுமன்றுக்கு சென்ற ஐவருக்கு கொரோனா

பாராளுமன்றுக்கு சென்ற ஐவருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற செய்திகளை சேகரிக்கச் சென்ற மேலும் இரு பாராளுமன்ற செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாராளுமன்றம் சென்ற மூன்று செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.