கொரோனா அச்சம் : 21 வயதுடைய யுவதி திடீர் மரணம்

கொரோனா அச்சம் : 21 வயதுடைய யுவதி திடீர் மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரநாயக்க மத்வில பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கின்றதா என பரிசோதித்த PCR பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.