அமெரிக்கா நீதிமன்றினால் மூவர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்கா நீதிமன்றினால் மூவர் மீது குற்றச்சாட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஆதரிக்க சதி செய்ததாக 3 இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களான மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.