Author: admin

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

admin- Feb 15, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து ... மேலும்

இந்திய அரசு 40,000 மெற்றிக் தொன் டீசல் கடனுதவி

இந்திய அரசு 40,000 மெற்றிக் தொன் டீசல் கடனுதவி

admin- Feb 15, 2022

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெற்றிக் தொன் டீசலை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த ... மேலும்

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

admin- Feb 15, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக ... மேலும்

EPF, ETF குறித்த முக்கிய அறிவிப்பு

EPF, ETF குறித்த முக்கிய அறிவிப்பு

admin- Feb 15, 2022

வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 25 சதவீத ஒருநேர வரி அறவிடப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மேலும், ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ... மேலும்

அனல்மின் நிலையத்தில் டீசல் இல்லை; மின் வெட்டு ஏற்படும் அபாயம்

அனல்மின் நிலையத்தில் டீசல் இல்லை; மின் வெட்டு ஏற்படும் அபாயம்

admin- Feb 14, 2022

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்துக்கு 12 நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் ... மேலும்

நிரந்தர அதிகாரப் பகிர்வு பொறிமுறையை இலங்கை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை

நிரந்தர அதிகாரப் பகிர்வு பொறிமுறையை இலங்கை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை

admin- Feb 14, 2022

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், நிரந்தர அதிகாரப் பகிர்வு பொறிமுறையை இலங்கை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ... மேலும்

கெஹெலியவின் வாயடைக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கெஹெலியவின் வாயடைக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

admin- Feb 14, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தாதியர்கள், இடை மற்றும் துணை மருத்துவ சேவை வழங்குநர்களின் சம்பளப் பட்டியல் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை சுகாதார அமைச்சர் ... மேலும்

காரைநகர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

காரைநகர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

admin- Feb 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இன்று நண்பகல் 12.00 மணியளவில் காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்திரம் என்பவரின் வீட்டிலுள்ள எரிவாயுஅடுப்பு வெடித்து சிதறியுள்ளது.குறித்த வீட்டில் உள்ளவர்கள் ... மேலும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உலக அமைதி மாநாட்டில் சிறப்புரை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உலக அமைதி மாநாட்டில் சிறப்புரை!

admin- Feb 10, 2022

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இடம்பெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சியோல் சென்றுள்ளார்.மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

admin- Feb 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ... மேலும்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில்

admin- Feb 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த சட்டமூலம் வெளிவிவகார அமைச்சர் ... மேலும்

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பின் விளைவால் ஒருவர் உயிரிழப்பு

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பின் விளைவால் ஒருவர் உயிரிழப்பு

admin- Feb 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் உயிரிழந்துள்ளார்.மகாவலி அதிகார சபையில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தரான ... மேலும்

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

admin- Feb 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - துணை மருத்துவ சேவையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக அரச தாதியர் சங்கத்தின் ... மேலும்

பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு ஆரம்பம்

பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு ஆரம்பம்

admin- Feb 9, 2022

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது.அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இந்த கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ... மேலும்

பொரளை கைக்குண்டு விவகாரம் : சந்தேக நபர் விடுதலை

பொரளை கைக்குண்டு விவகாரம் : சந்தேக நபர் விடுதலை

admin- Feb 9, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அந்த தேவாலயத்தில் பணியாற்றிவந்த ... மேலும்