Author: Azeem Kilabdeen

ருஷ்தியின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளிட்டுள்ள அறிக்கை

ருஷ்தியின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளிட்டுள்ள அறிக்கை

Azeem Kilabdeen- Mar 31, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  22.03.2025அன்று கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் ... மேலும்

ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen- Mar 30, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய  ... மேலும்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) வாழ்த்துச் செய்தி..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) வாழ்த்துச் செய்தி..!

Azeem Kilabdeen- Mar 30, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  "இஸ்ரேலின் எந்த ஈனச்செயல்களும் முஸ்லிம்களின் ஈமானை அழித்துவிடாது; இறுதி வெற்றியும் எமக்கே" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! சர்வதேச ... மேலும்

அனுராதபுரத்தில் தெரு நாய்களை அகற்றும் திட்டம்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அனுராதபுரத்தில் தெரு நாய்களை அகற்றும் திட்டம்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Azeem Kilabdeen- Mar 30, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  இலங்கையின் விலங்கு நல கூட்டணி (AWC), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. 2025 ஏப்ரல் ... மேலும்

டொங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

டொங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

Azeem Kilabdeen- Mar 30, 2025

அவுஸ்திரேலியாவுக்குட்பட்ட பொலினேசியா துணைக் கண்டத்தில் உள்ள டொங்கா தீவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்கா தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 100 ... மேலும்

சட்டவிரோத மின்சாரத்தால் மற்றொரு உயிர் பலி

சட்டவிரோத மின்சாரத்தால் மற்றொரு உயிர் பலி

Azeem Kilabdeen- Mar 30, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கம்பளை, குருந்துவத்த பகுதியில் காணாமல் போன ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட வயல்வெளியில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  நான்கு பிள்ளைகளின் தந்தையான ... மேலும்

நாளை நோன்புப் பெருநாள்

நாளை நோன்புப் பெருநாள்

Azeem Kilabdeen- Mar 30, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -   நோன்புப் பெருநாள் நாளை (31) திங்கட்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு ... மேலும்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும்

Azeem Kilabdeen- Mar 30, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் ... மேலும்

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

Azeem Kilabdeen- Mar 29, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  தேவேந்திர முனை இரட்டைக் கொலை தொடர்பில், தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர்களை ... மேலும்

ஆனையிறவு உப்பு – உறுதியளித்த அமைச்சர்

ஆனையிறவு உப்பு – உறுதியளித்த அமைச்சர்

Azeem Kilabdeen- Mar 29, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என  கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.யாழில் ... மேலும்

கட்டளை பிறப்பித்த பென்சேகா மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை ? – விமல் வீரவன்ச கேள்வி

கட்டளை பிறப்பித்த பென்சேகா மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை ? – விமல் வீரவன்ச கேள்வி

Azeem Kilabdeen- Mar 28, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  விடுதலை புலிகள் அமைப்பை முப்படையினர் இல்லாதொழித்ததால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்குக்கு தைரியமாகசெல்கிறார்கள். ... மேலும்

யாழில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது

யாழில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது

Azeem Kilabdeen- Mar 28, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நேற்று (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ... மேலும்

முஸ்லிம் சமூகம் , எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் சுனில் ஹிமிதும செனவி வாக்குறுதி

முஸ்லிம் சமூகம் , எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் சுனில் ஹிமிதும செனவி வாக்குறுதி

Azeem Kilabdeen- Mar 28, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  முஸ்லிம் சமூகம் , மத கலாச்சார ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்று தருவதாக புத்த சாசன சமய ... மேலும்

பிணை பெற்ற சாமர சம்பத் விளக்கமறியலில்

பிணை பெற்ற சாமர சம்பத் விளக்கமறியலில்

Azeem Kilabdeen- Mar 27, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை ... மேலும்

சாமர சம்பத் எம்.பி கைது

சாமர சம்பத் எம்.பி கைது

Azeem Kilabdeen- Mar 27, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது ... மேலும்