வெலே சுதாவிற்கு விடுதலை வாய்ப்பு?
சமந்தகுமார என்ற வெலே சுதாவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க கால அவகாசம் வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.…
24×7 Around the Globe
சமந்தகுமார என்ற வெலே சுதாவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க கால அவகாசம் வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.…
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 70 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து 6-10 பேரும்,…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நாளைய தினம் (17) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. முன்னணியின் சார்பில் அந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர்…
சர்வதேச டெனிசில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று…
மன்னார்-கரிசல் கிராமத்திலும் முசலி-கூளாங்குளம் பள்ளியிலும் ஏழைகளுக்கு உலர் உணவு பொதிகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்த போது..
மத்திய வங்கி பிணை முறி கொள்வனவு தொடர்பில், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையை ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை பிரசுரிப்பதற்கு கொழும்பு…
பிரதமர் நிலைக்க பிள்ளைகளின் எதிர்காலத்தில் காய் நகர்த்தும் அரசாங்கம் ஒன்றின் மூலமான எதிர்கால பலன் என்ன?. ஓகஸ்ட் 18ஆம் திகதி நாங்கள் நிச்சயமாக புதிய அரசாங்கத்தை அமைப்போம்’…
முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க கட்சியின் பிரதிநிதிகள் சிலர் தீர்மானித்துள்ளனர். தற்போதைய அரசியல் நிலை குறித்து தீர்மானங்கள் எடுக்க ஸ்ரீலங்கா…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள்…
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றியை சுவீகரித்த மெதியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தன வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,…
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் நடவடிக்கையை இன்றுடன் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதி…
மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைவர் ஒருவர் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 தக்க பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு டாலி வீதியில்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக மிகவும் வெறுப்படைந்துள்ள, அக்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஒரு சிலர் இன்று…