Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு
மகிந்தவுடன் கே.பியும் கருணாவும் களத்தில்: புதிய திருப்பம்? – கொழும்பு ஊடகம் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் கவிழ்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தகர்களாக இருந்தவர்களை இணைத்துக் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சியை மீண்டும் ... மேலும்
சில்லறைக் கடைக்குள் மைத்திரி!
தனது சொந்த பகுதியான பொலன்னறுவை லக்ஷ உயனவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் மேற்கொண்டார். இதன்போது பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, தனது இளமை ... மேலும்
பெண்களை தவறாக வர்ணிக்காதீர்கள்! நாமலை எச்சரிக்கும் தம்பி ரோஹித
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தப்பி ரோஹித ராஜபக்ஷ அறிவுரை கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பெண்கள் தொடர்பில் நாமல் கொண்டுள்ள தவறான ... மேலும்
விசாரணை நடத்தினால் கொலையாளியின் அடையாளத்தை வெளிப்படுத்துவேன்!
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, முன்னாள் ... மேலும்
முகநூல் ஊடாக இலங்கை பெண்ணிடம் பாரிய மோசடி செய்த நைஜீரிய பிரஜை!
முகநூல் ஊடாக அறிமுகமான பெண் ஒருவரின் எட்டரை லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நைஜீரிய பிரஜை ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பஹா ... மேலும்
நாமல் ராஜபக்சவுக்கு குழந்தையா? வைரலாகும் புகைப்படங்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்தப் ... மேலும்
மஹிந்தவிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அமைச்சர்
மஹிந்த ராஜபக்ஸவின் எதிர்கால நோக்கம் என்னவென அமைச்சர் நவீன் திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். தோட்ட உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு ... மேலும்
கொழும்பில் அடைத்து வைக்கப்பட்ட எக்னொலிகொட! ஆதாரம் அம்பலம்
அரசியல் கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி எக்னெலிகொட, கடத்தப்பட்டு கிரித்தலே முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் கொழும்பில் ... மேலும்
மகிந்த – மைத்திரி! நீண்டகாலத்திற்கு பின் வெளியான உண்மை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பதவி காலத்தில் பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்ட போது, அந்த பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறு ... மேலும்
இரவில் விழுந்த குழியில் பகலில் விழத் தயாரில்லை! மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஆட்சியில் இருக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது. இந்த சந்திப்பு ... மேலும்
உள்நோக்கத்துடன் ட்ரம்பிக்கு வாழ்த்து கூறிய மஹிந்த…!
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிக்கு அந்த நாட்டிலே பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது ஒருபுறம் இருக்க நேற்று முன்னாள் ஜனாதிபதி ... மேலும்
களமிறக்கப்பட்ட முக்கிய ஆயுதம்..! ஆபத்தில் கோத்தா, மகிந்த!!
ராஜபக்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் துணிந்து அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறும் முக்கிய நபரே சரத் பென்சேகா. அந்தவகையில் கடந்த ஆட்சியின் போது நாட்டுக்கு மிக ... மேலும்
ரூ.5,300 கோடி சுனாமி நிதி மோசடி? சிக்குவாரா மஹிந்த..!
தகவல் அறியும் சட்டம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைமுறைக்கு வந்ததும் அது பலருக்கு சிக்கலாக அமையும் என்று தெரியவருகின்றது. குறிப்பாக, மஹிந்த அணிக்கு அது பாரிய ... மேலும்
அண்ணன் ஆணையிட்டால் நாட்டை ஆட்சி செய்வேன்…! கோத்தபாய அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவசியத்தை விட தகுதி தனக்கு உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், தான் போட்டியிடுவது குறித்து ... மேலும்
ஆவி பீதியில் சசி! போயஸ் கார்டனில் நடுராத்திரி நடுக்கம்!
எல்லாம் சுலபமாக நிறைவேறுவதாக நினைத்திருந்த சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி இன்னும் கிடைக்காததும், தொடர்ச்சியான நெருக்கடிகளும் ப்ளட்பிரஷரை எகிற வைக்கின்றன என்கிறது கார்டன் வட்டாரம். பொதுக்குழுவின் ஒப்புதல், அதையடுத்து ... மேலும்