Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு
தொலைபேசியினால் காப்பாற்றப்பட்ட முக்கியஸ்தரின் கைது – தொடரும் ஆபத்து!
பொறுமை காத்து வந்த அரசு தற்போது அதிரடியாக பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் கைது ... மேலும்
சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மைத்திரிக்கு ஏற்பட்ட நிலை!
சமூக வலைத்தளங்களில் தான் கடுமையாக விமர்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படும் சுதந்திரம் காரணமாக சமூக வலைத்தளங்கள், பத்திரிகை மற்றும் வானொலியில் தான் விமர்சிக்கப்படுவதாக ... மேலும்
மீட்கப்பட்ட கொக்கேய்ன் குறித்து ”அந்த’’ நாட்டுத் தூதரகத்திடம் விசாரிக்காதது ஏன்?
பாரியளவில் கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டாலும், இது குறித்து பிரேஸில் தூதரகத்திடம் விசாரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பிரேஸிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி கொள்கலன்களிலிருந்து பாரியளவில் கொக்கேய்ன் போதைப் ... மேலும்
முக்கிய புள்ளி பயணித்த ஹெலிகொப்டரினால் ஏற்பட்ட விபரீதம்!
களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தினால், உறுப்பினர்களை இணைந்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் ... மேலும்
பஷில் இரகசிய பேச்சு நடத்தியமைக்கு என்னிடம் பல ஆதாரங்கள்! குண்டொன்றை போட்டார் டிலான்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பஷில் ராஜபக்ச இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு என்னிடம் அதிகமான ஆதாரங்கள் உள்ளன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான ... மேலும்
அமெரிக்காவின் புலனாய்வு விசாரணையில் சிக்கியுள்ள நாமல் ராஜபக்ஷ
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொண்ட பாரிய மோசடி ஒன்று தொடர்பில் அமெரிக்காவின் FBI மற்றும் இலங்கையின் FCID இணைந்து விசாரணை ஒன்றை ... மேலும்
25,000 தண்டப்பணத்திற்கு யார் காரணம்? சுற்றி வளைத்து கேட்கப்பட்ட கேள்விகள்? அமைச்சரின் பதில் என்ன?
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட வேண்டும் என்ற முடிவை மூவர் இணைந்து எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதிஅமைச்சில் நேற்று ... மேலும்
சர்ச்சைக்குரிய நபரின் ஊடக வலையமைப்பு கனவை சிதறடித்த ஜனாதிபதி மைத்திரி
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் எலோசியஸ் சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளார். ... மேலும்
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்குள் புகுந்த ஆந்தையால் குழப்பம்
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தினுள் ஆந்தையொன்று புகுந்தமையால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்த போது, இந்த பறவை நீதிமன்றத்திற்குள் ... மேலும்
மஹிந்தானந்தவிற்கு மனைவிகள்!! பாராளுமன்றில் சலசலப்பு..
பன்றி இறைச்சிகளை நன்றாக தின்று விட்டு இங்கே வந்து நல்லவர்களை போல் நடிக்கின்றார்கள் என ஆனந்த அளுத்கமகே கடுமையான தொணியில் குற்றச்சாட்டினை முன்வைத்தார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ... மேலும்
சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்டமூலம்! மோதிக்கொண்ட பிரபல அமைச்சர்கள்
சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். சமூக ... மேலும்
பிரபு பாதுகாப்பு பிரிவு வாகனங்களுக்குமா 25000 ரூபா அபராதம்?
பிரபு பாதுகாப்புப் பிரிவு வாகனங்களுக்கு 25000 ரூபா அபராதம் செல்லுபடியாகுமா என வாகன சாரதிகள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். வீதிகளில் மிகவும் பாதுகாப்பற்ற வகையில் அதிக வேகத்தில் ... மேலும்
4 நிமிடத்தில் என்ன பேச முடியும்…? கொதித்தெழுந்த இராஜாங்க அமைச்சர்..!
பாராளுமன்றில் தனக்கு உரையாடுவதற்கு வழங்கப்பட்ட நேரம் போதவில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ... மேலும்
குரைத்த நாயை வெறித்தனமாக வேட்டையாடிய நகராட்சி ஊழியர்கள்: வைரலாகும் புகைப்படங்கள்
தன்னைப்பார்த்து குரைத்த நாயை அடித்து கொலை செய்யப்பட்டு செயலுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோபால் என்பவர் மேட்டூநர் நகராட்சி பொதுப்பணித்துறை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்ற வருகிறார். ... மேலும்
ராஜபக்சர்களை வெளுத்து வாங்கிய அமைச்சர்! – அதிர்ந்தது பாராளுமன்றம்!!
கடந்த கால கொள்ளையர்களின் ஆட்சியை மறந்து விட்டீர்களா? சிறையில் இருக்க வேண்டிய நீங்கள் எல்லாம் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்றீர்கள், என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ... மேலும்