Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு
ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!
நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்சர்கள் அந்த பணத்தில் வேறு நபர்களின் பெயர்களில் கொள்வனவு செய்த சொத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகின்றன. எனினும் குறித்த நபர்களால் அந்த ... மேலும்
நான் உங்கள் அம்மா பேசுகிறேன்: வைரலாகும் வாட்ஸ் ஆப் ஓடியோ
முதலமைச்சர் ஜெயலலிதா தான் நலமாக உள்ளதாகவும், வீண் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் கூறியது போல வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதல்வர் ... மேலும்
புதிய சிக்கலில் மாட்டியுள்ள ராஜபக்ஷ ரெஜிமென்ட்
கடந்த ஆட்சியின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி பெற்றுக்கொடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கதிர்காமம் கோவிலை ... மேலும்
முன்னாள், இன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் என்ன பேசியிருப்பார்கள்?
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 67 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சீன தூதரகம் இன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. ... மேலும்
சமகால அரசாங்கத்தின் 7 அமைச்சர்களுக்கு ஆபத்து!
சமகால நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிகும் 15க்கும் அதிகமான அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களிடம், நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 15 ... மேலும்
அதிகார பேராசையில் பெண்ணொருவருக்கு மஹிந்த என்ன செய்தார் தெரியுமா?
மதுவுக்கு முற்றுப்புள்ளி என கூறி மக்களை ஏமாற்றி அரசியல் நடிப்பில் ஈடுபட்டிருந்த மஹிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கியுள்ளமை தொடர்பில் ... மேலும்
மைத்திரியின் கதிரை கயந்தவுக்கு, நியுயோர்க்கில் சம்பவம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களுடன் உணவு விருந்தில் கலந்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதி ... மேலும்
விரைவில் கைதாகப் போகும் பிரதி அமைச்சர்
நல்லாட்சியின் பிரதி அமைச்சர் ஒருவர் விரைவில் கைதாவார் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவினரால் இவர் விரைவில் கைதாவார் ... மேலும்
பவித்ராவினால் பசில் – கோத்தபாய மோதல்! கோபமாக வெளியேறிய மஹிந்த
கூட்டு எதிர்கட்சியின் தீர்மானமிக்க கலந்துரையாடலில் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ள கருத்தினால் பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு இடையில் சூடான வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... மேலும்
ராஜபக்ச ரெஜிமெண்டின் பொழுதுபோக்கு!
கட்சிகளை உடைப்பது மஹிந்த ராஜபக்சக்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் ... மேலும்
யால சரணாலயத்தில் அமைச்சரொருவரின் புதையல் வேட்டை
யால தேசிய சரணாலயம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. எனினும், பிரபல அமைச்சர் ஒருவர் இரவில் இரகசியமாக குறித்த சரணாலயத்துக்கு சென்று வருவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் ... மேலும்
பேஷ்புக் கணக்கை புதுப்பித்த மரண தண்டனை கைதி – ஹிருணிகா
தனது தந்தையின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ்.எவ். பண்டார என்ற நபரின் பேஷ்புக் கடந்த 12 ஆம் திகதி முதல் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ... மேலும்
கோடி கோடியாக கொட்டும் பஸில், கடுப்பில் மஹிந்த
கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை விற்று இதுவரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனினும் தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் மற்றும் பசில் ராஜபக்ச ... மேலும்
மைத்திரிக்கு நியூயோர்கில் கிடைத்த பேரதிர்ச்சி! தலைதெறிக்க ஓடிய பாதுகாவலர்கள்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த ஹோட்டலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ... மேலும்
இந்தியாவை தாக்க வரும் “ஸோம்பிகள்”
பாகிஸ்தான், ஐஎஸ் தீவிரவாதம் போன்றவை குறித்து இந்தியா அச்சம் தெரிவித்துவரும் சூழல் யாவரும் அறிந்ததே, தற்போது ஸோம்பிகள் எனப்படும் நடமாடும் பிணங்கள், ஏலியன்கள் போன்றவை பற்றி அச்சம் ... மேலும்