Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை: பிரித்தால் தற்கொலை

மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை: பிரித்தால் தற்கொலை

R. Rishma- Mar 15, 2016

நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள், பணத்தின் மூலம் எங்களைப் பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என ஆசிரியை ... மேலும்

கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பலி

கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பலி

R. Rishma- Mar 15, 2016

இந்தோனேசியாவில் கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில், நேற்று சிக்கன் சாப்பிடும் போட்டி ஒன்றை சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் ... மேலும்

விடிந்தால் கல்யாணம்… கட்டிலில் இன்னொருவருடன்… மகளை போட்டுத் தள்ளிய தாய்!

விடிந்தால் கல்யாணம்… கட்டிலில் இன்னொருவருடன்… மகளை போட்டுத் தள்ளிய தாய்!

R. Rishma- Mar 15, 2016

டெல்லியில் திருமணத்திற்கு முந்தைய நாள் வேறு ஒரு நபருடன் உல்லாசமாக இருந்த 20 வயது மகளை தாய் கொலை செய்துள்ளார்.வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் ... மேலும்

அழைக்காமலேயே மேடையேறிய தஹாம் சிறிசேன

அழைக்காமலேயே மேடையேறிய தஹாம் சிறிசேன

R. Rishma- Mar 14, 2016

கொழும்பு றோயல் கல்லூரிக்கும், புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற 137வது கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் மேடையேறியுள்ளார். குறித்த கிரிக்கெட் ... மேலும்

  சின்னத்திரை நடிகர் சடலமாக மீட்பு

 சின்னத்திரை நடிகர் சடலமாக மீட்பு

R. Rishma- Mar 14, 2016

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த், விஷம் குடித்து உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன், தொடர் மனவுளைச்சலே தனது முடிக்கு காரணம் என அவர் ... மேலும்

பாவனையாளர்களிடம் வரி மோசடி செய்துள்ள etisalat நிறுவனம்!

பாவனையாளர்களிடம் வரி மோசடி செய்துள்ள etisalat நிறுவனம்!

R. Rishma- Mar 14, 2016

2% தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிக்குப் பதிலாக etisalat நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் 4% வீத வரியை அறிவிட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பாவனையாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தினால் ... மேலும்

மின்தடையால் ஏற்பட்ட வினை

மின்தடையால் ஏற்பட்ட வினை

R. Rishma- Mar 14, 2016

மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையின் ... மேலும்

  கரப்பந்தாட்டம் விளையாடியவர் மரணம்

 கரப்பந்தாட்டம் விளையாடியவர் மரணம்

R. Rishma- Mar 14, 2016

திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மரணமடைந்த சம்பவமொன்று, சனிக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த ... மேலும்

வயல் வேலையில்மகிந்த

வயல் வேலையில்மகிந்த

R. Rishma- Mar 14, 2016

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலை உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் வயலில் இறங்கி நெற்கதிர்களை வெட்டுவது மற்றும் விவசாயிகளை சந்திப்பது உள்ளிட்ட படங்கள் சமூக வலைதளத்தில் உலாவருவதை ... மேலும்

மஹிந்த ராஜபக்ச நல்லவர் ஹிருணிகா பிரேமசந்திர

மஹிந்த ராஜபக்ச நல்லவர் ஹிருணிகா பிரேமசந்திர

R. Rishma- Mar 14, 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லவர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் கர்ப்பிணித் ... மேலும்

பல்பெந்தியாவ விபத்தில் 09 வயது சிறுவன் உயிரிழப்பு

பல்பெந்தியாவ விபத்தில் 09 வயது சிறுவன் உயிரிழப்பு

R. Rishma- Mar 11, 2016

கலேவல, கெகிராவ வீதியில், பல்பெந்தியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 09 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். முச்சக்கர வண்டி ஒன்றும் எதிரே வந்த சிறிய ரக லொறி ... மேலும்

திருமண நாளை கொண்டாட கணவர் விடுமுறை எடுக்காததால் மனைவி தற்கொலை

திருமண நாளை கொண்டாட கணவர் விடுமுறை எடுக்காததால் மனைவி தற்கொலை

R. Rishma- Mar 11, 2016

உத்தரபிரதேசத்தில் திருமண நாளை கொண்டாட கணவர் விடுமுறை எடுக்காத வருத்தத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூனம் ... மேலும்

அதீத மொபைல் மோகத்தால் விரலை இழந்த சிறுவன்

அதீத மொபைல் மோகத்தால் விரலை இழந்த சிறுவன்

R. Rishma- Mar 11, 2016

சீனாவில் அதீத மொபைல் மோகம் காரணமாக சிறுவன் ஒருவன் தனது விரலை துண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சூழோ நகரில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 11 ... மேலும்

செவனகலயில் துப்பாக்கி சூடு பெண் பலி – கணவர் படுகாயம்

செவனகலயில் துப்பாக்கி சூடு பெண் பலி – கணவர் படுகாயம்

R. Rishma- Mar 11, 2016

செவனகல, அம்பிலிப்பிட்டிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பெண்ணின் கணவர் கடும் காயங்களுக்கு இலக்காகி ... மேலும்

, நாட்டைவிட்டு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ள பாதாள குழு

, நாட்டைவிட்டு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ள பாதாள குழு

R. Rishma- Mar 10, 2016

பாதாள குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு, நாட்டைவிட்டு தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் புலனாய்வுப் ... மேலும்