Category: உலக செய்திகள்

காஷ்மீர் மீதான தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார்- தளபதி நரவானே

காஷ்மீர் மீதான தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார்- தளபதி நரவானே

M. Jusair- Jan 3, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இந்திய தேசிய இராணுவத்தின் தளபதி நரவானே ... மேலும்

கடும் வறட்சியில் 20 லட்சம் மக்கள் பாதிப்பு

கடும் வறட்சியில் 20 லட்சம் மக்கள் பாதிப்பு

admin- Jan 3, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | சாம்பியா) - காலநிலை மாற்றங்களின் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. (more…) மேலும்

அமெரிக்கப் படையினரால் காசெம் சுலேமானி கொலை

அமெரிக்கப் படையினரால் காசெம் சுலேமானி கொலை

R. Rishma- Jan 3, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | ஈரான் ) - ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். (more…) மேலும்

அவுஸ்திரேலியா பிரதமருக்கு கடும் எதிர்ப்பு

அவுஸ்திரேலியா பிரதமருக்கு கடும் எதிர்ப்பு

R. Rishma- Jan 3, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) - அமெரிக்காவில் விடுமுறை நாட்களைக் களிக்கச் சென்ற அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன், நாடு திரும்பிய நிலையில் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ... மேலும்

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

M. Jusair- Jan 3, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அவுஸ்திரேலியா புதர்த் தீ எதிரொலியாக தமது இந்தியப் பயணத்தை இரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் ... மேலும்

உயிரியல் பூங்காவில் பயங்கர தீ – 30 குரங்குகள் உயிரிழப்பு

உயிரியல் பூங்காவில் பயங்கர தீ – 30 குரங்குகள் உயிரிழப்பு

admin- Jan 3, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெர்மனி ) - ஜெர்மனி உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... மேலும்

ஆஸி. தலைநகரான கென்பேராவில் இருந்து மக்கள் வெளியற்றம்

ஆஸி. தலைநகரான கென்பேராவில் இருந்து மக்கள் வெளியற்றம்

R. Rishma- Jan 2, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) - அவுஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மக்கள் ஆஸி தலைநகரான கென்பேராவில் இருந்து இடம்பெயர்ந்து வருவதாக அந்நாட்டு ... மேலும்

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் இருவர் பலி

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் இருவர் பலி

R. Rishma- Jan 2, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | தாய்வான்) - தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் ... மேலும்

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி

admin- Jan 2, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தோனேஷியா) - இந்தோனேசியாவில் இடைவிடாமல் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் ... மேலும்

மெக்சிகோ சிறை கலவரத்தில் 16 கைதிகள் பலி

மெக்சிகோ சிறை கலவரத்தில் 16 கைதிகள் பலி

admin- Jan 2, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | மெக்சிகோ ) - மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 16 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... மேலும்

புத்தாண்டில் குழந்தைகள் பிறப்பு: இந்தியா முதலிடம்

புத்தாண்டில் குழந்தைகள் பிறப்பு: இந்தியா முதலிடம்

M. Jusair- Jan 1, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் ... மேலும்

படையினர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

படையினர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

admin- Jan 1, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அமெரிக்கா தமது 750 படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக, அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈராக்கில் ... மேலும்

ஆஸியில் பரவும் காட்டுத்தீ காரணமாக மக்கள் கடற்கரையில் தஞ்சம்

ஆஸியில் பரவும் காட்டுத்தீ காரணமாக மக்கள் கடற்கரையில் தஞ்சம்

News Desk- Jan 1, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) - அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றதாக அந்நாட்டு ... மேலும்

ஆசிரியர் கொலை – 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

ஆசிரியர் கொலை – 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

News Desk- Jan 1, 2020

(ஃபாஸ்ட் நியூஸ் | சூடான்) - காவலில் இருந்த ஆசிரியர் ஒருவரை துன்புறுத்தி கொலை செய்த குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு சூடான் நீதிமன்றம் மரண தண்டனை ... மேலும்

ஆஸியை ஆட்கொண்டுள்ள காட்டுத்தீ

ஆஸியை ஆட்கொண்டுள்ள காட்டுத்தீ

R. Rishma- Dec 31, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | ஆஸ்திரேலியா) - ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக கடுமையான காட்டுத் தீ நிலவி வருகிறது. (more…) மேலும்