Category: உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

admin- May 12, 2019

(FASTNEWS|COLOMBO) மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ... மேலும்

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

admin- May 12, 2019

(FASTNEWS|COLOMBO) கொட்டாவ – மஹல்வராவ பகுதியில் இன்று(12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஜீப் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் ... மேலும்

சிலாபம் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

சிலாபம் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

admin- May 12, 2019

(FASTNEWS|COLOMBO) சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை(13) காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், ... மேலும்

இலங்கைக்கு வருகை தந்த பாலஸ்தீன பிரஜை ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்…

இலங்கைக்கு வருகை தந்த பாலஸ்தீன பிரஜை ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்…

admin- May 11, 2019

(FASTNEWS|COLOMBO) இந்தியாவில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் இலங்கைக்கு வருகை தந்த பாலஸ்தீன பிரஜை ஒருவரை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ... மேலும்

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

admin- May 11, 2019

(FASTNEWS|COLOMBO) குருணாகல் வலய குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய தனியார் வங்கி ஒன்றில் வைத்து போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ... மேலும்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை…

admin- May 11, 2019

(FASTNEWS|COLOMBO) நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு ... மேலும்

வெடிபொருட்களை பொலிசாரிடம் ஒப்படைக்க 03 நாட்கள் கால அவகாசம்…

வெடிபொருட்களை பொலிசாரிடம் ஒப்படைக்க 03 நாட்கள் கால அவகாசம்…

admin- May 11, 2019

(FASTNEWS|COLOMBO) அனுமதிப்பத்திரமின்றி கைவசம் வைத்திருக்கும் வெடி பொருட்களை பொலிசாரிடம் ஒப்படைக்க 03 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 14ம் ... மேலும்

இராணுவ பொது மன்னிப்பு காலம் நீடிப்பு…

இராணுவ பொது மன்னிப்பு காலம் நீடிப்பு…

admin- May 11, 2019

(FASTNEWS|COLOMBO) விடுமுறையின்றி நீண்ட காலமாக சேவைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர், இராணுவத்திலிருந்து சட்டரீதியாக விளக்குவதற்காக வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இராணுவத்தில் சேவையாற்றிய வேளை தமக்குறிய ... மேலும்

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

admin- May 11, 2019

(FASTNEWS|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 03 ரூபாவாலும், 95 ... மேலும்

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்துங்கள் – சபாநாயகரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்துங்கள் – சபாநாயகரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…

admin- May 10, 2019

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் என் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சமபவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் ... மேலும்

காத்தாங்குடி கடற்கரை பகுதியில் இன்று(10) மீளவும் வெடிபொருட்கள் மீட்பு..

காத்தாங்குடி கடற்கரை பகுதியில் இன்று(10) மீளவும் வெடிபொருட்கள் மீட்பு..

R. Rishma- May 10, 2019

(FASTNEWS | COLOMBO) - காத்தாங்குடி கடற்கரை பகுதியில் இன்று(10) மீளவும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் மருதானையில் கைது…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் மருதானையில் கைது…

R. Rishma- May 10, 2019

(FASTNEWS | COLOMBO) - உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் ராபிக் என்பவர் 08 மில்லியன் ரூபா பணத்துடன் மருதானை பிரதேசத்தில் வைத்து கைது ... மேலும்

சஹ்ரான் மற்றும் அவரது மகளின் DNA பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி..

சஹ்ரான் மற்றும் அவரது மகளின் DNA பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி..

R. Rishma- May 10, 2019

(FASTNEWS | COLOMBO) - தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், ஷங்கிரிலா தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளின் இரத்த மாதிரியை பெற்று டி.என்.ஏ ... மேலும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும்…

admin- May 10, 2019

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினமும்(11) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ... மேலும்

இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு…

இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு…

admin- May 10, 2019

(FASTNEWS|COLOMBO) நாட்டில் ஏற்பட்ட நிலவரங்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 02 வாரக்கால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ... மேலும்