Category: உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen- Apr 26, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கட்டுநாயக்க  ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... மேலும்

தேசபந்து தொடர்பான விசாரணை குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவிப்பு

தேசபந்து தொடர்பான விசாரணை குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Azeem Kilabdeen- Apr 25, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் ... மேலும்

28 ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் ரணில்

28 ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் ரணில்

Azeem Kilabdeen- Apr 25, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக ... மேலும்

வத்திக்கான் புறப்பட்டார் விஜித

வத்திக்கான் புறப்பட்டார் விஜித

Azeem Kilabdeen- Apr 25, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ... மேலும்

தபால்மூல வாக்களிப்பு – இரண்டாம் நாள் இன்று

தபால்மூல வாக்களிப்பு – இரண்டாம் நாள் இன்று

Azeem Kilabdeen- Apr 25, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது. இன்றும் (25) ஏப்ரல் 28 ... மேலும்

நெவில் சில்வாவுக்கு பிணை

நெவில் சில்வாவுக்கு பிணை

Azeem Kilabdeen- Apr 24, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ... மேலும்

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen- Apr 24, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட ... மேலும்

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது

Azeem Kilabdeen- Apr 23, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் ... மேலும்

துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்படும் இளைஞன் – யாழில் பொலிஸார் அடாவடி

துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்படும் இளைஞன் – யாழில் பொலிஸார் அடாவடி

Azeem Kilabdeen- Apr 23, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி ஒரு இளைஞனை கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அவரை அழைத்துச் ... மேலும்

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

Azeem Kilabdeen- Apr 23, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ... மேலும்

டான் பிரசாத் மரணிக்கவில்லை! பொலிஸார் அறிவிப்பு

Azeem Kilabdeen- Apr 22, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - டான் பிரியசாத் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள ... மேலும்

நீங்கள் செலுத்தும் வரிகளுக்கு பெறுமதி இருக்க வேண்டும். அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

நீங்கள் செலுத்தும் வரிகளுக்கு பெறுமதி இருக்க வேண்டும். அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

Azeem Kilabdeen- Apr 22, 2025

-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய- மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய மக்களுக்கு உரிமை ... மேலும்

தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

Azeem Kilabdeen- Apr 21, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. ... மேலும்

சி.ஐ.டி.யில் இருந்து வௌியேறிய மைத்திரி

சி.ஐ.டி.யில் இருந்து வௌியேறிய மைத்திரி

Azeem Kilabdeen- Apr 21, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ... மேலும்

பஸ் விபத்தில் 22 இராணுவ வீர்ரகள் காயம்!

பஸ் விபத்தில் 22 இராணுவ வீர்ரகள் காயம்!

Azeem Kilabdeen- Apr 21, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ், எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து ... மேலும்