Category: உள்நாட்டு செய்திகள்
10000/- வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10,000 ரூபாய் பணம் தருவதாக கூறி ... மேலும்
இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து IMF விளக்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ... மேலும்
கட்சித் தலைவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ... மேலும்
கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது ... மேலும்
ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சர்வதேச ஆதரவு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்றேனும் சட்ட ... மேலும்
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் ... மேலும்
தேசபந்து தென்னகோனுக்கு பிணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, தேசபந்து தென்னகோனை ... மேலும்
கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் ... மேலும்
கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கிருந்து வௌியேறியுள்ளார். தொடர்புடைய செய்தி UPDATE-04.09.2015 ... மேலும்
கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை ... மேலும்
சி.ஐ.டியிலிருந்து மைத்திரி வௌியேறினார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ... மேலும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இடைக்காலத் தடை உத்தரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் ... மேலும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ... மேலும்
டிரம்பின் வரியைத் தவிர்க்க ஹர்ஷவின் பரிந்துரை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - டிரம்பின் வரி பிரச்சினையை சமாளிக்க இலங்கை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Corporation economic partnership – RCEP) ... மேலும்
பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை ஒழுங்குபடுத்த கோரிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய ... மேலும்