Category: உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் அறிக்கை

ஜனாதிபதி தேர்தல் – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் அறிக்கை

admin- Oct 24, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் தேசிய நல்லிணக்க மேம்பாட்டுக்கான பயணத்தில் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமான களமாக பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் ... மேலும்

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

M. Jusair- Oct 24, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று காலை கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் ... மேலும்

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி- றிஷாட்

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி- றிஷாட்

admin- Oct 24, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனத் ... மேலும்

மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

admin- Oct 24, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானம் ஒன்று இன்று(24) காலை மத்தல ... மேலும்

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

admin- Oct 24, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதித்த பயணத்தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. (more…) மேலும்

வாக்குச்சீட்டுகள் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும்

வாக்குச்சீட்டுகள் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும்

admin- Oct 24, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள், எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதிக்கு ... மேலும்

இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

admin- Oct 24, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மின்னேரியா பகுதியில் நேற்றிரவு(23) இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிசார் ... மேலும்

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

admin- Oct 24, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ... மேலும்

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்

R. Rishma- Oct 23, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு மாத காலங்களுக்கான அரசாங்க ... மேலும்

காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

R. Rishma- Oct 23, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் பாராளுமன்றில் இன்று(23) முன்வைக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்

தபால் ரயில் சேவை இரத்து

தபால் ரயில் சேவை இரத்து

admin- Oct 23, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி இன்றிரவு பயணிக்கவிருந்த தபால் ரயில் சேவை இரத்துச் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…) மேலும்

சஹ்ரானுடன் யாருக்கு தொடர்பு; சபையில் போட்டுடைத்த ஹக்கீம்

சஹ்ரானுடன் யாருக்கு தொடர்பு; சபையில் போட்டுடைத்த ஹக்கீம்

M. Jusair- Oct 23, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சஹ்ரானுடன் தொடர்புபட்ட அனைவரும் கோட்டாபயவுடன் தொடர்புபட்டவர்கள். ஹிஸ்புல்லாஹ் கூட பொதுஜன பெரமுனவின் நிழலாகவே செயற்பட்டு வருகிறார் என என அமைச்சர் ... மேலும்

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு

R. Rishma- Oct 23, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பிலான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக உள்ள முன்னாள் சிரேஷ்ட ... மேலும்

தென்மாகாணத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

தென்மாகாணத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

R. Rishma- Oct 23, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் பிரதேசத்தில் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என தென்மாகாணத்திற்கு பொறுப்பான ... மேலும்

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

admin- Oct 23, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சந்திரசிறி கஜதீரவின் மறைவிற்கு பின்னர் நிலவிய கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி ... மேலும்