Category: சூடான செய்திகள்
Featured posts
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவால் அதிகரிப்பு..!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ... மேலும்
சிகரெட்டின் விலை அதிகரிப்பு..!
சிகரெட்டின் விலை இன்று திங்கட்கிழமை (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5, 15, 20 மற்றும் 25 ரூபா ஆகிய விலைகளில் 4 ... மேலும்
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்..!
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ... மேலும்
இன்று அதிகாலையுடன் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிப்பு..!
இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் ... மேலும்
ரஸ்ய நகரம் மீது உக்ரைன் தாக்குதல் – 21 பேர் பலி..!
ரஸ்யாவின் பெல்கொரோட் நகரின்மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 21 பேர் கொலலப்பட்டதாகவும் 111 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்யா உக்ரைன் ... மேலும்
சிக்கலில் சஜித் – டளஸ் கூட்டணி..!
(லியோ நிரோஷ தர்ஷன்) 2024 ஆம் ஆண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை மையப்படுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பரந்துப்பட்ட கூட்டணியை அமைப்பதறகு ... மேலும்
மொட்டு கட்சியின் மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை உதயம்..!
(லியோ நிரோஷ தர்ஷன்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை திங்கட்கிழமை (01) அங்குரார்ப்பணம் செய்யப்பட ... மேலும்
3 வீதத்தினால் அதிகரிக்கும் நீர் கட்டணம்..!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் VAT திருத்தத்தின் காரணமாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும். அதன் வர்த்தகப் பிரிவின் பிரதிப் ... மேலும்
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம், இலங்கை கரையோர பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்..!
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் கரையோர மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும்
வெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம்..!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள ... மேலும்
எரிபொருள் விலை 40 ரூபாவால் அதிகரிக்கும் சாத்தியம்..!
வற் வரி அமுல்படுத்தப்படும் போது எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார். ... மேலும்
கோட்டாபயவை விரட்டியடித்த சதியின் பின்னணியில் பசில்: பகிரங்கப்படுத்திய திலித் ஜயவீர..!
நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்சவினால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார் என தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் ... மேலும்
இன்று காலை இலங்கைக்கு அருகில் இந்திய பெருங்கடலில் இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டன..!
இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் இன்றுகாலை ஏற்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு ... மேலும்
முடிந்தவரை முகக்கவசம் அணியுமாறு வேண்டுகோள்..!
இயன்றவரை முகக்கவசம் அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். தம்பதீவா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு ... மேலும்
நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு..!
நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு ... மேலும்