Category: சூடான செய்திகள்
Featured posts
இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மோசடிக்கு, தேசிய இரத்த மையத்தில் இருந்து இரத்தம் களவாடப்பட்டதா..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்து குப்பிகளை தயாரிப்பதற்காக தேசிய இரத்த மையத்தில் இருந்து இரத்தம் பெறப்பட்டமை குறித்த தகவல் வௌியாகியுள்ளதாக சுகாதார ... மேலும்
48 மணி நேரத்தில், 24 இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் அழிப்பு – ஹமாஸின் அல் கஸ்ஸாம் படையணி கூறுகிறது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காசா நகரின் வடமேற்கே, காசா நகருக்கு தெற்கே, பெய்ட் ஹனூன் மற்றும் வடகிழக்கு பகுதியில் இன்னும் முன்னேறும் இஸ்ரேலிய துருப்புக்களுடன் ... மேலும்
பேக்கரி பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படாது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. ... மேலும்
விகாரமஹாதேவி பூங்கா நிர்வாகம் கொழும்பு மாநகர சபைக்கு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி ... மேலும்
நாமலின் கருத்தைக் கேட்கும்போது, சிரிப்புத் தான் வந்தது, எனவே புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்..!
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியினர் கர்மவினையை அனுபவித்து வருகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கூட்டணி கலாசாரம் ... மேலும்
காசாவில் ‘இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் வீழ்வதைப் பார்க்கும் போது, எங்கள் கண்ணீர் வடிகிறது’ – பென்னி காண்ட்ஸ்
காசாவில் நடந்த போர்களில் இருந்து வரும் படங்கள் வேதனை அளிக்கிறது 'இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் வீழ்வதைப் பார்க்கும் போது எங்கள் கண்ணீர் வடிகிறது' இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் ... மேலும்
இஸ்ரேலுக்கான தனது தூதரை அழைத்து, அந்த நாட்டுடனான பொருளாதார உறவுகளை நிறுத்திய பஹ்ரைன்..!
பஹ்ரைன் பாராளுமன்றத்தின் அறிக்கையின்படி, பஹ்ரைன் இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்ப அழைத்துள்ளது மற்றும் அந்த நாட்டுடனான பொருளாதார உறவுகளை நிறுத்தியுள்ளது. "பஹ்ரைன் ராஜ்யத்திற்கான இஸ்ரேலிய தூதர் பஹ்ரைனை ... மேலும்
உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு..!
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் கூடிய விரைவில் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ... மேலும்
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரை : 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியீடு..!
ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஜனாதிபதி விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தற்போதுள்ள அனைத்து தேர்தல் ... மேலும்
மொஹமட் நசீர் மொஹமட் ஆதில் என்பவரைத் தேடும் சுங்கத் திணைக்களத்தினர்..!
சுங்கம் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக சந்தேகத்தில் ஒருவரை சுங்க அதிகாரிகள் தேடி வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இவர் இல. 51, காமல்வத்த, ... மேலும்
நாட்டில் சுமார் 200 மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!
நாட்டில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் தொடர்ந்து 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மருத்து தட்டுப்பாட்டுகள் ... மேலும்
எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன் – டெனிஸ் வீரங்கணை ஓன்ஸ் ஜபேர்..!
எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறப்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். இது மனவேதனைக்குரியது. இது அரசியல் செய்தி ... மேலும்
அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை..!
சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை ... மேலும்
மூன்று பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச..!
இன்று முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ... மேலும்
காசா மக்களிடம் ஒரு லீட்டர் எரிபொருள் இருந்தால், அதை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்..!
சிறிது நேரத்திற்கு முன்பு, அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் ஒரு விளக்கத்தை வழங்கினார். மின்உற்பத்தி நிறுத்தப்படுவதற்கு சில மணி நேரங்களே உள்ளன. 42 குறைமாதக் குழந்தைகள் உயிர்வாழ ஆக்ஸிஜன் ... மேலும்