Category: சூடான செய்திகள்
Featured posts
மஹிந்த ஏன் திடீரென ஜனாதிபதியை தொடர்பு கொண்டார்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் ... மேலும்
அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க பொதுஜன பெரமுனவுக்கு உரிமை இல்லை..!
அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றத்தை ... மேலும்
இஸ்ரேலின் காசா முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் – பராக் ஒபாமா..!
காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒக்டோர்பர் 7ம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் ... மேலும்
மொட்டு கட்சிக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை எம்மால் கவிழ்க்க முடியும் – எஸ். பி. திஸாநாயக்க..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க கூறுகிறார். நேற்று (திங்கட்கிழமை 23) இரவு தனியார் ... மேலும்
ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது, கல்வியமைச்சுக்கு முன் அடித்து விரட்டப்பட்ட ஆசிரியர்கள்..!
பெலவத்தை பாலம் துனா சந்திக்கு அருகில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இசுருபாய கல்வி அமைச்சுக்கு ... மேலும்
சம்மாந்துறை பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்..!
சம்மாந்துறை நிருபர் ஐ எல் எம் நாஸிம் இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ ... மேலும்
இஸ்ரேல் – ஹமாசிற்கு இடையிலான யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு..!
இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் உடனடி யுத்தம் நிறுத்தம் அவசியம் என்ற வேண்டுகோள்களிற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தற்போது யுத்த நிறுத்தத்திற்கான தருணமில்லை என வெள்ளை மாளிகையின் ... மேலும்
இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த ... மேலும்
ஏழு நாடுகளின் பிரஜைகள் விசா இன்றி இலங்கை வர அனுமதி..!
ஏழு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலவச விசா மூலம் இலங்கை வருவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இத்திட்டத்திற்காக எதிர்வரும் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் ... மேலும்
கத்தார் – எகிப்திய மத்தியஸ்தத்துடன் 2 பணயக்கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்த ஹமாஸ்..!
கத்தார்-எகிப்திய மத்தியஸ்தத்துடன், ஹமாஸ் 2 பணயக்கைதிகளை எந்தவித நிபந்தனைகளுமின்றி மனிதாபிமான நிலைமைகளின் கீழ் விடுவித்துள்ளது, அவர்கள் இஸ்ரேலிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு ஹமாஸ் ' ஏற்கனவே முன்வந்த போதிலும், ... மேலும்
ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார் – ஜோன்ஸ்டன் எம்.பி. எச்சரிக்கை..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் ... மேலும்
லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பு – இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு வாழ்வா? சாவா?
லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. ... மேலும்
தென் மாகாணத்தில் கடும் மழை – பாடசாலைகளை மூட உத்தரவு – பல பகுதிகளில் வெள்ளம்..!
தென் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு அக்குரஸ்ஸ, தெனியாய, ... மேலும்
சற்று முன்னர் இடம் பெற்ற அமைச்சரவை மாற்றம்..!
மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் பதவியேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (23) காலை ... மேலும்
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம்..!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. காஸா பகுதி ... மேலும்