Category: சூடான செய்திகள்
Featured posts
நாளை முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் அமுலுக்கு..!
ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார ... மேலும்
அனைத்து பாலியல் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தனுஷ்க குணதிலக்க விடுதலை..!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ... மேலும்
நாட்டை கட்டியெழுப்ப சகல முஸ்லிம்களையும் ஒன்றிணையுமாறு மீளாத் வாழ்த்துச் செய்தியில் ஜானாதிபதி அழைப்பு..!
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ... மேலும்
மின்சார சபை – எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் 4000 ஊழியர்களுக்கு தட்டுப்பாடு..!
இலங்கை மின்சார சபை மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்குள் 4000 ஊழியர்களுக்கான தட்டுப்பாடு தற்போதும் காணப்படுகின்றதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போதுள்ள ... மேலும்
A/L பரீட்சை எப்போது நடைபெறும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு..!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என ... மேலும்
சாலே – சஹ்ரான் சந்திப்புக்கான ஆதாரம் இல்லை – சேனல் 4 காணொளி இயக்குனர்..!
ஈஸ்டர் தாக்குதல் எப்படி நடந்தது என்பதை காட்டும் காணொளி சமீபத்தில் பிரித்தானியாவின் சேனல் 4 இனால் வெளியிடப்பட்டது. அப்போது இது தொடர்பாக சர்ச்சையான சூழ்நிலை உருவானது. இந்த ... மேலும்
கனடாவில் தொழில், குடியுரிமை பெற்றுத்தருவதாக டாக்டர் உட்பட மூவரை ஏமாற்றி 26.2 மில்லியன் மோசடி செய்த பிக்கு..!
- Ismathul Rahuman - கணடாவில் தொழில், குடியுரிமை பெற்றுத்தருவதாக டாக்டர் உட்பட மூவரை ஏமாற்றி 26.2 மில்லியன் ரூபாவை மோசடியாக பெற்ற சந்தேகநபரான பிக்கு ஒருவர் ... மேலும்
இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் உள்நுழையும் மற்றுமொரு சீன நிறுவனம்..!
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ஐந்து ... மேலும்
வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ; நாணய நிதியம் கவலை வெளியிடுட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு..!
(எம்.மனோசித்ரா) தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய ... மேலும்
SLC அதிகாரப்பூர்வ உலகக் கிண்ண அணியை அறிவித்தது, ஹசறங்க இல்லை..!
2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19, 2023 வரை இந்தியாவில் நடைபெறும் ICC ஆடவர் உலகக் கோப்பை ... மேலும்
குறிஞ்சாங்கேனி பால நிதி விவகாரம் ; தௌபீக் எம்.பி யின் தொடர் முயற்ச்சிக்கு வெற்றி..!
(எஸ். சினீஸ் கான்) கிண்னியா குறிஞ்சாங்கேணி பாலம் அமைக்கும் வேலைகள் கடந்தகாலங்களில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் ... மேலும்
பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி தனது உயிரை இழந்த கண்டி வைத்தியர்..!
கண்டி வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வைத்தியர் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் இருந்த இரண்டு மாத கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடி பரிதாபகரமாக தனது உயிரை ... மேலும்
ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு..!
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த ... மேலும்
பாவனையிலிருந்து நீக்கிய ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்..!
சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில் ... மேலும்
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன், இன்னுமொரு ஈஸ்டர் வகை குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம்..!
அடுத்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு வகை குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ... மேலும்