Category: சூடான செய்திகள்

Featured posts

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன் 2 கொள்கலன்கள்..!

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன் 2 கொள்கலன்கள்..!

wpengine- Sep 18, 2023

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் கையிருப்பு இருப்பதாக தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவத்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ... மேலும்

ஆபாசப் படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

ஆபாசப் படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

wpengine- Sep 18, 2023

நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய ... மேலும்

ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை அணியின் தலைவர் தசுன் சானகா..!

ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை அணியின் தலைவர் தசுன் சானகா..!

wpengine- Sep 18, 2023

ஆசியக் கோப்பையில் தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் இலங்கை கேப்டன் தசுன் ஷானகா மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியா அணிக்கு எதிராக நடந்த, ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான், ... மேலும்

சாய்ந்தமருதில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பினை தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்!

சாய்ந்தமருதில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பினை தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்!

wpengine- Sep 18, 2023

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாராங்கற்களை கொண்டு வீதிகளை மறித்து ... மேலும்

மாதாந்தம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போக்குவரத்து சபை..!

மாதாந்தம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போக்குவரத்து சபை..!

wpengine- Sep 18, 2023

நாட்டில் மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதனால் அவர்களுக்கு பதிலாக புதிய நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் லலித் ... மேலும்

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள், மக்கள் ஆணையுடன் தான் அது நடக்கும்!

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள், மக்கள் ஆணையுடன் தான் அது நடக்கும்!

wpengine- Sep 18, 2023

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள், மக்கள் ஆணையுடன் தான் அது நடக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். ஏதாவது ... மேலும்

துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன..!

துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன..!

wpengine- Sep 18, 2023

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்த போதே ... மேலும்

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில்..!

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில்..!

wpengine- Sep 17, 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த ... மேலும்

நான் ஓய்வில்தான் இருக்கிறேன், அரசியலில் இருந்து விலகவில்லை, மீண்டும் அரசியலுக்கு வருவேன்..!

நான் ஓய்வில்தான் இருக்கிறேன், அரசியலில் இருந்து விலகவில்லை, மீண்டும் அரசியலுக்கு வருவேன்..!

wpengine- Sep 17, 2023

என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் ... மேலும்

முஸ்லிம்களை பாதுகாக்கத்தான் அஸாத் மௌலானா போலி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார் – பிள்ளையான்..!

முஸ்லிம்களை பாதுகாக்கத்தான் அஸாத் மௌலானா போலி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார் – பிள்ளையான்..!

wpengine- Sep 17, 2023

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 'சனல் 4' முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள், தொடர்பில் விசாரித்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு என்பதாலேயே விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளதாக ... மேலும்

சதொச ஊழியர்களுக்கு கட்டாய பணிநீக்கம்..!

சதொச ஊழியர்களுக்கு கட்டாய பணிநீக்கம்..!

wpengine- Sep 17, 2023

சதொச மறுசீரமைப்பின் கீழ் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் முந்நூறு ஊழியர்களையும் கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி சதொசவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய ... மேலும்

அஷ்ரப் எனும் விடிவெள்ளி அஸ்தமித்து போன பின்னர்…

அஷ்ரப் எனும் விடிவெள்ளி அஸ்தமித்து போன பின்னர்…

wpengine- Sep 16, 2023

சுஐப் எம். காசிம்- ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாய் இந்நாடுஅமைதி சமாதானம் அபிவிருத்தி காண்பதற்குஅரிய பணி செய்து வரும் சிறுபான்மை மக்கள் நாம்அரசியலில் அறிவியலில் பின்னடைந்து வாழுகின்றோம் ஒற்றுமையைக் ... மேலும்

சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரனை நடாத்த நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு..!

சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரனை நடாத்த நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு..!

wpengine- Sep 16, 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 வௌிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.  ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற ... மேலும்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்..!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்..!

wpengine- Sep 16, 2023

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் ஆரூடம் கூறியுள்ளார். உலகக் கிண்ண ... மேலும்

சாய்ந்தமருதில் மர்ஹூம் மாமனிதர் அஷ்ரபிற்கு கத்தம் ஓதி, ரவூப் ஹக்கீம் சாதிக்க நினைப்பது என்ன..?

சாய்ந்தமருதில் மர்ஹூம் மாமனிதர் அஷ்ரபிற்கு கத்தம் ஓதி, ரவூப் ஹக்கீம் சாதிக்க நினைப்பது என்ன..?

wpengine- Sep 16, 2023

மருதூரில் ஒரு கத்தம் … இன்று 16-09-2023 ம் திகதி மறைந்த மா தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவாக பௌசி மைதானத்தில் ஒரு கத்தமுல் குர்ஆன் தமாம் ... மேலும்